முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி

" alt="" aria-hidden="true" />


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பாமக தலைவர் ஜி.கே.மணி "காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்" என அறிவித்தமைக்காக,நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.உடன் வட மண்டல துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளார்


Popular posts
மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி தனிமைப்படுத்தி கண்காணிப்பு
Image
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.
Image
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
Image