தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். 


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு துறையினர் மருந்து தெளித்து வருகின்றனர்.


 பெரியகுளம் தீயணைப்பு ஆய்வாளர் அழகர்சாமி, தீயணைப்பு மீட்பு அதிகாரியான தர்மராஜ் அவர்கள் தலைமையிலும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் தலைமையிலும் பெரியகுளம் பகுதியில் சந்து பொந்து போன்ற பகுதிகளும் வாகனங்கள் செல்லமுடியாத பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளிலும் நேரம் காலம் பார்க்காமல் மருந்து தெளித்து வருகின்றனர்.


Popular posts
மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Image
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
Image
மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி தனிமைப்படுத்தி கண்காணிப்பு
Image
பெண் குழந்தைகளின் கல்வி உரிமை நூல் வெளியீட்டு விழா சமூக நலத்துறை ஆணையர் ஆபிரகாம் பங்கேற்பு